Sunday, March 09, 2014

பூவை மேல் எத்தனை பூ



எண்ணெயிலை ஏற்றி பூச்சூட வகையுமிலை
பெண்கூந்தல் இந்நிலையில் பேன்பிடிக்க
மண்மீதில்
சாவை அவளண்டிச் செத்துவிட்டாள்
பின்னந்தப்
பூவை மேல் எத்தனை பூ !!

-- வாழும் காலத்தில் பூவைக்க முடியாத விதவை செத்துவிட்டாள் அவள் மீதுதான் எவ்வளவு பூக்கள்

0 Comments:

Post a Comment

<< Home