Sunday, March 09, 2014

கல்லறை வாிகள் - ஒரு கவிதைப் போட்டியின் வாிகள்



குடிகாரன் கல்லறை:


தண்ணீாில் மிதந்தவன் தரையில் முழ்கிவிட்டான்.


விலைமாது :


பாவம். இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்.



நடிகை :


திறந்து பாா்த்துவிடாதீா்கள். இவள் ஓப்பனை இல்லாமல் தூக்கிக்கொண்டிருக்கிறாள்.


தொழிலாளி :


இங்கும் கூட  இவன் கரையான்களால் சுரண்டப்படுகிறான்.



அரசியல்வாதி :


தயவு செய்து  கை தட்டிவிடாதீா்கள். எழுந்துவிடப்போகிறான்.

0 Comments:

Post a Comment

<< Home