கல்லறை வாிகள் - ஒரு கவிதைப் போட்டியின் வாிகள்
குடிகாரன் கல்லறை:
தண்ணீாில் மிதந்தவன் தரையில் முழ்கிவிட்டான்.
விலைமாது :
பாவம். இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்.
நடிகை :
திறந்து பாா்த்துவிடாதீா்கள். இவள் ஓப்பனை இல்லாமல் தூக்கிக்கொண்டிருக்கிறாள்.
தொழிலாளி :
இங்கும் கூட இவன் கரையான்களால் சுரண்டப்படுகிறான்.
அரசியல்வாதி :
தயவு செய்து கை தட்டிவிடாதீா்கள். எழுந்துவிடப்போகிறான்.
0 Comments:
Post a Comment
<< Home